முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு…

View More முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியது. அப்போது சில ஆயிரங்களில் இருந்த தினசரி…

View More கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா

இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

இன்றைய முழு ஊரடங்கில் எவை, எவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்…

View More இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

3வது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது: மத்திய அரசு

2வது அலையை விட 3வது அலையில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து கொரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று…

View More 3வது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது: மத்திய அரசு

தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து, சில நாட்களாக 20…

View More தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனா

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி…

View More தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,…

View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

நாடு முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் 2.47 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 27% அதிகமாகும். நேற்று 1.94 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த…

View More நாடு முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

அதிகரிக்கும் கொரோனா; இன்று மட்டும் 15,379 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…

View More அதிகரிக்கும் கொரோனா; இன்று மட்டும் 15,379 பேர் பாதிப்பு

’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை…

View More ’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’