நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா…
View More அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!CoronaSecondwave
ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!
திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்: அமைச்சர்!
தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சைப் பிரிவை…
View More விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்: அமைச்சர்!உலக சுகாதார நிறுவனம் கவலை!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,…
View More உலக சுகாதார நிறுவனம் கவலை!டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்பு தற்போது மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்தார்.…
View More டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை, விரைந்து அனுமதிக்க கூடுதலாக 120 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்,…
View More அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 28,978 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக…
View More மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு