கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்

கணவருக்கு எதிராக கொடுத்த புகாருக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  திரைப்பட நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராதா(38). சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து நேற்று  புகார் மனு தந்தார்.  அந்த மனுவில்,  “கடந்த ஏப்ரல்…

View More கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ராதா புகார்

தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா புகார்!

தன்னை அடித்து துன்புறுத்துவதாக, தனது கணவரும் காவல்துறையின் உதவி ஆய்வாளருமான வசந்தராஜா என்பவர் மீது நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வருகிறார் நடிகை ராதா…

View More தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடிகை ராதா புகார்!