முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்……!CMStalin
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் தமிழ் நாடு திணறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு….!
மதுரையில் நடைபெற்ற உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடந்தது.
View More மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு….!வெற்று வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்……..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More வெற்று வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்……..!பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
View More பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புதலைமை செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு….!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
View More தலைமை செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு….!ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!
திமுக தேர்தல் வாக்குறுதியான ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையை வழங்காமல வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!
போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான் வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More தமிழ் நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு : வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!