கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….

தெலங்கானாவில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில், கறிசோறுக்காக தொண்டர்கள் முட்டி மோதி, தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள்…

View More கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….

திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி சட்டமன்ற…

View More திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்பு

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து…

View More இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

கூட்டுறவுத்துறையின் செயல்பாடு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு பதிலளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…

View More கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

ஷோயப் அக்தரின் குற்றச்சாட்டு நியாயமானதா? நேற்று இரவு சார்ஜாவில் நடந்தது என்ன?

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை கழற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியும், ஒரு சிலரை அடித்தும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய…

View More ஷோயப் அக்தரின் குற்றச்சாட்டு நியாயமானதா? நேற்று இரவு சார்ஜாவில் நடந்தது என்ன?

மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறை

நாகை அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும்,…

View More மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறை

பிர்பூம் வன்முறை; 8 பேர் அடித்து எரித்து கொலை

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பூம் வன்முறையில் உயிரிழந்த 8 பேரும் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த…

View More பிர்பூம் வன்முறை; 8 பேர் அடித்து எரித்து கொலை

தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்

தெலங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் உழுதபோது அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள மடக்கூடம் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர்…

View More தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்