தெலங்கானாவில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில், கறிசோறுக்காக தொண்டர்கள் முட்டி மோதி, தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள்…
View More கறிசோறுக்காக அடித்துக் கொண்ட தொண்டர்கள் – தெலங்கானா ஆளுங்கட்சி கூட்டத்தில் பரபரப்பு….