“விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறுவதா?” எனக்கேட்டு கங்கனா கன்னத்தில் அறைவிட்ட பெண் காவலர்.. காவல்துறை நடவடிக்கை!

சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  நாடு முழுவதும்…

View More “விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறுவதா?” எனக்கேட்டு கங்கனா கன்னத்தில் அறைவிட்ட பெண் காவலர்.. காவல்துறை நடவடிக்கை!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைவராக நினா சிங் நியமனம்!

வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக…

View More மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைவராக நினா சிங் நியமனம்!

சிஐஎஸ்எஃப்-ல் பணி புரிந்து ஓய்வு பெற்ற 3 மோப்ப நாய்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு

டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றன . இதையொட்டி அவற்றிற்கு பாராட்டு மற்றும் பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது. CISF என…

View More சிஐஎஸ்எஃப்-ல் பணி புரிந்து ஓய்வு பெற்ற 3 மோப்ப நாய்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு

துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய…

View More துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு

பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்

விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நடிகை சுதா சந்திரன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. தமிழில், வசந்த ராகம், சின்னப்பூவே…

View More பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்