புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். …

View More புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!

புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது…

View More புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சிறுமி கொலை… புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்! இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு!

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுதினம் இந்தியா கூட்டணி கட்சிகளும், அதிமுகவும் பந்த் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை…

View More சிறுமி கொலை… புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்! இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு!

“சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது!” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது; இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் 9 வயது சிறுமி…

View More “சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது!” – தவெக தலைவர் விஜய்!

“புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் – தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்லப்போகிறார்கள்?” – செல்வப்பெருந்தகை கேள்வி

பாஜக ஆளாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்கள் நடந்தால் கூட உடனடியாக குரல் கொடுக்கும், தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போன்றவர்கள் புதுச்சேரி சிறுமி கொலை சம்பவத்திற்கு என்ன…

View More “புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் – தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்லப்போகிறார்கள்?” – செல்வப்பெருந்தகை கேள்வி

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு – கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி…

View More புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு – கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.  புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9)…

View More கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!

ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு,  மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம்…

View More ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு – உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி, கடந்த…

View More புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு – உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்!

அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!

கேரளாவில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க முயன்றதில்,  தாயும்,  குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நயாஸ் என்பவர் திருவனந்தபுரத்தின் சுரக்காமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷமீரா பீவி…

View More அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!