ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான…
View More ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார்!chiefminister
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர் – யார் இந்த சம்பாய் சோரன்..?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள சம்பாய் சோரனின் பின்னணி மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்… ஆட்சி மாற்றங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.…
View More ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர் – யார் இந்த சம்பாய் சோரன்..?உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் – துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மக்கள் பாராட்ட வேண்டும், எனவும் உண்மை அறிந்து செயல்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், டெல்லியில் உள்ள NSKFDCக்கும் இடையே கழிவுநீர்…
View More உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் – துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்!மத்தியப்பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ் – பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,…
View More மத்தியப்பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ் – பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து!மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக் குழுவினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா – பர்கோட் இடையே…
View More உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்? – ராகுல் காந்தி கேள்வி!
காங்கிரஸிடம் கேள்வி எழுப்புவதற்கு முன் தெலங்கானாவுக்காக முதல்வர் சந்திரசேகர் என்ன செய்தார் என்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். தெலங்கானாவில் வரும் 30-ந் தேதி சட்டப் பேரவை தேர்தல்…
View More தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்? – ராகுல் காந்தி கேள்வி!சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய…
View More சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பசும்பொன்னில் அவர் அளித்த பேட்டி கூறியிருப்பதாவது: ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையின் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. …
View More பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்
கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்…
View More கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்