“மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில்…

View More “மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் …

View More மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!

மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் சீர்காழி சென்றடைந்தார். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல்…

View More சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!

மயிலாடுதுறை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில்…

View More மயிலாடுதுறை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!