4 மாநில தேர்தல் முடிவுகள் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 2 மணி முன்னிலை நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்  ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More 4 மாநில தேர்தல் முடிவுகள் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.!

4 மாநில தேர்தல் முடிவுகள் : மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா…

View More 4 மாநில தேர்தல் முடிவுகள் : மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!

ராஜஸ்தான், ம.பி , சத்தீஸ்கரில் பாஜக – தெலங்கானாவில் காங்கிரஸ் : 12 மணி முன்னிலை நிலவரம்.!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 12 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More ராஜஸ்தான், ம.பி , சத்தீஸ்கரில் பாஜக – தெலங்கானாவில் காங்கிரஸ் : 12 மணி முன்னிலை நிலவரம்.!

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக – களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்…

மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய…

View More மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக – களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்…

தெலங்கானாவில் பி.ஆர்.எஸிடம் ஆட்சியைப் பறித்த காங்கிரஸ் – முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி… யார் இவர்…?

தெலங்கானாவில் காங்கிரசிடம் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை  பறிகொடுக்கும் நிலையில் முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா,  மத்தியப்பிரதேசம்,  சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய…

View More தெலங்கானாவில் பி.ஆர்.எஸிடம் ஆட்சியைப் பறித்த காங்கிரஸ் – முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி… யார் இவர்…?

4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? – காலை 10மணி நிலவரம்..!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …

View More 4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? – காலை 10மணி நிலவரம்..!

வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் குவிக்கப்பட்டு, ஆடல், பாடல் என கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும்…

View More வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …

View More 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!

பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பலோடா பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல்…

View More “பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!