செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!

நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி…

View More செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!

PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்திய அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி ஒரு மனிதனை மாண்புடையவனாக்கும். கற்றல் மட்டுமே அவனது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உயர்த்தும். அதனால்தான் கற்கை…

View More PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

நக்சலைட்டுகள் தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலி : பிரதமர் மோடி இரங்கல்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள்  நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு  படையை சேர்ந்த 10 பேர் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட மொத்தம் 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் …

View More நக்சலைட்டுகள் தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலி : பிரதமர் மோடி இரங்கல்

பேச மறுத்த காதலி – ஸ்குரூ டிரைவரால் 51 முறை குத்திக் கொன்ற காதலன்

பேச மறுத்த காதலியை ஸ்குரூ டிரைவரால் காதலன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் தூத்ராம். இவரது 20 வயது…

View More பேச மறுத்த காதலி – ஸ்குரூ டிரைவரால் 51 முறை குத்திக் கொன்ற காதலன்

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கரின் தோங்கர்கார்…

View More சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

View More சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன்…

View More சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி