11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்

11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு…

View More 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என எதிர்பார்ப்போம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களைத்…

View More நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு

இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையின்படி பசு, எருது மற்றும் கன்று இறைச்சிகள் தடை செய்யப்பட்டவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22 ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியின் மொத்த…

View More பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு

இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு: உக்ரைன் நாட்டுடன் பேச ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு: உக்ரைன் நாட்டுடன் பேச ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து…

View More கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

பல்வேறு நிபந்தனைகளை விதித்து இலங்கைக்கு உதவ வேண்டும்-மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பல்வேறு நிபந்தனைகளை விதித்து அதற்கு உடன்பட்டால் மட்டுமே இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை…

View More பல்வேறு நிபந்தனைகளை விதித்து இலங்கைக்கு உதவ வேண்டும்-மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு

கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள தழங்காடு கிராமத்தில் டி.எஸ்.பிராபர்டிஸ் (D S…

View More கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு

நேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் – மத்திய அரசு

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் பத்ரம், கன்மதம், ஈ புழையும் கடந்நு,…

View More நேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் – மத்திய அரசு

கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம்…

View More கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, மழவராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற…

View More ”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”