தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை சென்னையில் நடத்த முடிவு
View More சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி சென்னையில் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்!Anbumani Ramdoss
ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள…
View More ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்-அன்புமணி
மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் கடந்த 1987-ம் ஆண்டு…
View More மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்-அன்புமணிஎன்எல்சிக்கு எதிராக நாளை பாமக போராட்டம்-அன்புமணி ராமதாஸ் அழைப்பு
மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும் வேலை மறுக்கும், கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்எல்சி வெளியேற வலியுறுத்தி பாமக நாளை போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…
View More என்எல்சிக்கு எதிராக நாளை பாமக போராட்டம்-அன்புமணி ராமதாஸ் அழைப்புபிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம்…
View More பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டங்களுக்கு உடனடியாக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காவிரி குண்டார் இணைப்புத்…
View More நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்
11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு…
View More 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்பாமக 33 ஆண்டுகள் நிறைவு-கட்சியினருக்கு அன்புமணி எழுதிய கடிதம்
பாமக 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய மடலில், இனி வெற்றி ஒன்றே நமது இலக்கா வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து…
View More பாமக 33 ஆண்டுகள் நிறைவு-கட்சியினருக்கு அன்புமணி எழுதிய கடிதம்தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி-அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில்…
View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி-அன்புமணி ராமதாஸ்தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்; ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
View More தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்