புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

இந்தியாவின் புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டார்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி…

View More புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட்…

View More பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

இஸ்லாமிய அமைப்புகளின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை – வைகோ கண்டனம்

இஸ்லாமிய அமைப்புகளின் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்மைக்காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய…

View More இஸ்லாமிய அமைப்புகளின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை – வைகோ கண்டனம்

நரிக்குறவர் நல வாரியம் என்ற பெயரில் குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும் – எம்எல்ஏ வேல்முருகன்

நரிக்குறவர் நல வாரியம் என்கிற வாரிய பெயரில் உள்ள குறவர் சொல்லை  உடனே நீக்க வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More நரிக்குறவர் நல வாரியம் என்ற பெயரில் குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும் – எம்எல்ஏ வேல்முருகன்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை-மத்திய அரசு

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய…

View More மியான்மரில் சிக்கித் தவிக்கும் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை-மத்திய அரசு

தங்கத்தின் இறக்குமதி விலையைக் குறைத்தது மத்திய அரசு

மத்திய அரசு தங்கம் மற்றும் சில சமையல் எண்ணெயின் அடிப்படை இறக்குமதி விலையை குறைத்துள்ளது. மத்திய அரசு 15 நாள்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலைகளை மாற்றும். அதனடிப்படையில் தான்…

View More தங்கத்தின் இறக்குமதி விலையைக் குறைத்தது மத்திய அரசு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது – மத்திய அரசு

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள்…

View More உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது – மத்திய அரசு

கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு – எம்எல்ஏ வேல்முருகன் கருத்து

கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்று எம்எல்ஏ தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும். பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

View More கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு – எம்எல்ஏ வேல்முருகன் கருத்து

ஐடிஐயில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்க எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்

ஐடிஐயில் புதிய தொழிற்கல்வி முறையை புகுத்தும் ஒன்றிய அரசின் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,…

View More ஐடிஐயில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்க எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்

இலவச அரிசி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து

மத்திய அரசு இலவச திட்டங்களுக்கு தடை அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் இலவச அரிசியை நிறுத்திவிடுமோ என்பதில் எங்களுக்கு அச்சமில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டு இன்று…

View More இலவச அரிசி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து