கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

இலங்கையில் உள்நாட்டு கலவரத்தால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அதற்கு தமிழர் ஒருவர்தான் உதவிகளை செய்ததாக லங்கா மிரர் என்ற இலங்கை இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கஜானாவில்…

View More கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை…

View More இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

பல்வேறு நிபந்தனைகளை விதித்து இலங்கைக்கு உதவ வேண்டும்-மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பல்வேறு நிபந்தனைகளை விதித்து அதற்கு உடன்பட்டால் மட்டுமே இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை…

View More பல்வேறு நிபந்தனைகளை விதித்து இலங்கைக்கு உதவ வேண்டும்-மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்- ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்

இலங்கையில் போராட்டக்காரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் பொருளாதார பிரச்னை காரணமாக விலைவாசி அதிகரிப்பு,…

View More இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்- ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்

இலங்கை தமிழர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம் – இயக்குனர் பேரரசு

தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். பளபள பப்பாளிக்கா என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் ஒவ்வொன்றும் ஒரு விதம் படத்தின் அறிமுக விழா…

View More இலங்கை தமிழர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம் – இயக்குனர் பேரரசு

இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

“இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. உதவிகளை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். கேரளாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய…

View More இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கை: புனர்வாழ்வு மையத்தில் மோதல்; ஒருவர் பலி

இலங்கையில் பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு தடுப்பு…

View More இலங்கை: புனர்வாழ்வு மையத்தில் மோதல்; ஒருவர் பலி

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடுவது தொடர் கதையாகும் என்று அந்நாட்டில் அச்சம்…

View More இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்

பெட்ரோல் தட்டுப்பாடு – கொழும்பில் பொதுமக்கள் போராட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பு நகரில்,  எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி…

View More பெட்ரோல் தட்டுப்பாடு – கொழும்பில் பொதுமக்கள் போராட்டம்

“தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி”

74 வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் தற்போது…

View More “தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்காததால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி”