கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!
இலங்கையில் உள்நாட்டு கலவரத்தால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அதற்கு தமிழர் ஒருவர்தான் உதவிகளை செய்ததாக லங்கா மிரர் என்ற இலங்கை இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கஜானாவில்...