ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 55,000 கனடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் காவிலிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு…

View More ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை

24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.   திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு…

View More 24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு

காவிரி நதி மீது அனைத்து மாநிலத்திற்கும் உரிமை உண்டு: டி.ராஜா

காவிரி நதி மீது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் உரிமை உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More காவிரி நதி மீது அனைத்து மாநிலத்திற்கும் உரிமை உண்டு: டி.ராஜா

காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி, கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார்…

View More காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. டெல்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில்…

View More காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில், விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 124 அடி கொள்ளளவு கொண்ட…

View More காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு!

மேகதாது விவகாரம்: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா?, என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட,…

View More மேகதாது விவகாரம்: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு…

View More காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!