குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்களை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற…
View More குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம் | உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலை.கள் மீது வழக்குப்பதிவு!HighCourt Of Madurai Branch
#TrafficDisruption – மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நுழைவு வாயில்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயில் இரண்டையும் இடித்து அப்புறப்படுத்த, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி…
View More #TrafficDisruption – மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நுழைவு வாயில்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!20 சனிக்கிழமைகள் வேலைநாட்களாக அறிவிப்பு ஏன்? #TNSchoolEducation இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அறிவித்தது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வி இயக்குநர், செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
View More 20 சனிக்கிழமைகள் வேலைநாட்களாக அறிவிப்பு ஏன்? #TNSchoolEducation இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!வீட்டை அபகரிக்க கொலைமிரட்டல் விடுத்ததாக மதுரை டிஎஸ்பி வினோதினி மீது புகார்! பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் வினோதினி தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கஸ்தூரி கலா என்பவர் தொடர்ந்த மனுமீது மதுரை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தபால் தந்தி நகரை…
View More வீட்டை அபகரிக்க கொலைமிரட்டல் விடுத்ததாக மதுரை டிஎஸ்பி வினோதினி மீது புகார்! பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!