#MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக…

View More #MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
#MUDA case allowed by Karnataka High Court - Guards gather in front of Siddaramaiah's house!

#MUDA வழக்கில் விசாரணைக்கு தடையில்லை | சித்தராமையா வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு!

முடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த தடையில்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவரது வீட்டின்முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை,…

View More #MUDA வழக்கில் விசாரணைக்கு தடையில்லை | சித்தராமையா வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு!