‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் மாணவர்களுடன் சிக்கிய பள்ளி வாகனத்தை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட…
View More ‘அக்னிபாத்’ போராட்டத்தில் சிக்கிய பள்ளி பேருந்து; பத்திரமாக மீட்ட காவல்துறையினர்Bihar
அக்னிபாத்; 3வது நாளாகத் தொடரும் எதிர்ப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள ரயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்திய ஆயுதப்படையைப் பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான…
View More அக்னிபாத்; 3வது நாளாகத் தொடரும் எதிர்ப்பு‘அக்னிபாத்’ திட்டத்திற்கு பீகார் இளைஞர்கள் எதிர்ப்பு – கண்ணீர் புகை குண்டு வீச்சு
அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்து பிகார் மாநில இளைஞர்கள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய…
View More ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு பீகார் இளைஞர்கள் எதிர்ப்பு – கண்ணீர் புகை குண்டு வீச்சுரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்
பீகாரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணி ஓய்வுபெறும் நாளை திருமண நிகழ்ச்சிபோல பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிட்டேடில் உறுப்பினராக உள்ளார் தூய்மைப்…
View More ரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்அரசு வேலை மோசடி புகார்: லாலு பிரசாத் மகள் வீட்டில் சிபிஐ சோதனை
அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ்…
View More அரசு வேலை மோசடி புகார்: லாலு பிரசாத் மகள் வீட்டில் சிபிஐ சோதனைரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!
பிகார் மாநிலத்தில் குடிப்பதற்காக பயணிகள் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்திவைத்திருந்த ரயில் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் டீ குடிப்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் சிசிடிவி மூலம்…
View More ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!சிஎம் டு ஜனாதிபதி ; பிரசாந்த் கிஷோரின் நியூ பிளான்
யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதை பெரும் கலையாக கொண்டு செயல்படும் பிரசாந்த் கிஷோர் சீக்ரெட் பிளான் ஒன்றினை எடுத்து கொண்டு தமது சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றுள்ளார். பாட்னாவில் இரண்டு நாட்கள் தங்கியுள்ள பிரசாந்த்…
View More சிஎம் டு ஜனாதிபதி ; பிரசாந்த் கிஷோரின் நியூ பிளான்ரயில்வே போட்டித் தேர்வு; குறைகளைத் தீர்க்க குழு
ரயில்வே போட்டித் தேர்வு எழுதியோரின் குறைகளைத் தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி தெரிவித்துள்ளார். பீகாரில் ரயில்வே ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக…
View More ரயில்வே போட்டித் தேர்வு; குறைகளைத் தீர்க்க குழுவிசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் திடீரென தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜன்ஜார்புர். இங்குள்ள நீதிமன்றத்தில், கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அவினாஷ்…
View More விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சிபீகாரில் சாலை விபத்து: நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலி
பீகாரில் நடந்த சாலை விபத்தில், மறைந்த நடிகர் சுஷாந்தின் சிங்கின் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் மும்பையில் உள்ள…
View More பீகாரில் சாலை விபத்து: நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலி