மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர்…
View More “மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்” – #RahulGandhi கண்டனம்Food Freedom
#Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!
இந்த வார தொடக்கத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில்…
View More #Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!