பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை; பன்வாரிலால் புரோஹித்

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அதிக முக்கியத்துவம் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின், முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இணையவழி குற்றங்கள்…

View More பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை; பன்வாரிலால் புரோஹித்

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர்…

View More தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில்…

View More வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தினார்.  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்புக்காக கலைவாணர் அரங்கில் மே 11ம் தேதி சட்டமன்றக்…

View More ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

தமிழகத்தில் புதிய ஆட்சியமைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தோ்தலில், திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும்…

View More ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திமுக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகைக்கு மு.க ஸ்டலின் சென்றார். இதைத்தொடர்ந்து 133 எம்.எல் .ஏக்கள் அடங்கிய அமைச்சரவைப்பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார் . 2021 தமிழகச்…

View More ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்!

தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார்.…

View More தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

துணை வேந்தர்கள் நியமனம்: “அவசர அறிவிப்பு ஆளுநர் பதவிக்கு அழகல்ல!” – துரைமுருகன்

“பல்கலைக்கழக துணை வேந்தர்களை அவசர அவசரமாக அறிவித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்றும் புதிய அரசு அமைந்த பிறகு பதவிகளை நிரப்பினால் இமயமலை இரண்டாக பிளந்து விடுமா?” எனத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பி…

View More துணை வேந்தர்கள் நியமனம்: “அவசர அறிவிப்பு ஆளுநர் பதவிக்கு அழகல்ல!” – துரைமுருகன்

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் பட்டியல் திமுக சார்பில் அளிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர்…

View More அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு: ஆளுநர் பாராட்டு!

கொரோனா காலத்திலும் வேலைவாய்ப்பை உருவாக்க தமிழகம் சிறப்பாக செயல்பட்டதாக ஆளுநர் பாராட்டியுள்ளார். கொரோனா தொற்று காலத்திலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 60 ஆயிரத்து 674 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக,…

View More கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு: ஆளுநர் பாராட்டு!