எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி , ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

View More ’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் அபராதத்துடன் விடுதலை : படகு அரசுடைமை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று, கடந்த ஜனவரி 26ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று படகுகளும், அதிலிருந்த 34 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் அபராதத்துடன் விடுதலை : படகு அரசுடைமை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை…

View More ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை