அரும்பாக்கம் வங்கி கொள்ளை; நகைகள் முழுவதும் மீட்பு

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை முழுவதும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில்…

View More அரும்பாக்கம் வங்கி கொள்ளை; நகைகள் முழுவதும் மீட்பு

சென்னை வங்கி கொள்ளை; முக்கிய குற்றவாளி முருகன் சரண்

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் என்பவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில்…

View More சென்னை வங்கி கொள்ளை; முக்கிய குற்றவாளி முருகன் சரண்