சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…

View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!

நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer-ஆன அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர்

பிரபல ஹாலிவுட் அக்சன் ஹீரோவான அர்னால்ட் ஸ்வார்சநேகர், நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிஃபோர்னியாவின் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர் உலக ரசிகர்களின் பிரியமான நடிகராக இன்று…

View More நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer-ஆன அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர்

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பு!!

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு…

View More இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பு!!

கட்டடம் மீதேறி போராட்டம் நடத்திய ஊழியர்கள் பணி நிரந்தரம்!

புதுச்சேரியில் பணிநிரந்தரம் கோரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் மீது ஏறி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இரவோடு இரவாக வழங்கினார். புதுச்சேரி…

View More கட்டடம் மீதேறி போராட்டம் நடத்திய ஊழியர்கள் பணி நிரந்தரம்!

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை…

View More 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்- அதிரடி முடிவு

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக…

View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்- அதிரடி முடிவு