மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
View More “சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!Appavu
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது!
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது.
View More தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது!இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – ஆளுநர் உரை குறித்து எதிர்பார்ப்பு!
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக்…
View More இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – ஆளுநர் உரை குறித்து எதிர்பார்ப்பு!இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று (டிச. 9) காலை கூடுகிறது. இந்த கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்…
View More இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!“ரஜினி தொடங்காததால் பாஜக விஜய்யை வைத்து கட்சி தொடங்கியுள்ளது” – சபாநாயகர் #Appavu பேட்டி!
நடிகர் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைக்க பாஜக முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் வராததால், அதற்கு பதிலாக விஜய்யை ஆரம்பிக்க வைத்துள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தென் மாவட்டங்களில்…
View More “ரஜினி தொடங்காததால் பாஜக விஜய்யை வைத்து கட்சி தொடங்கியுள்ளது” – சபாநாயகர் #Appavu பேட்டி!சபாநாயகர் #Appavu மீதான அவதூறு வழக்கு | வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அப்பாவு பேசியது, அதிமுக சட்டப்பேரவை…
View More சபாநாயகர் #Appavu மீதான அவதூறு வழக்கு | வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு!
ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன்…
View More ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு!ஜூன் 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாகவே அதாவது வரும் 20-ந் தேதி தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடன் சந்தித்து பேசியதாவது:…
View More ஜூன் 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75…
View More பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!“பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள…
View More “பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!