முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

ஜூன் 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாகவே அதாவது வரும் 20-ந் தேதி  தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடன் சந்தித்து பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-க்கு பதில் ஜூன் 20 ஆம் தேதியே தொடங்கவுள்ளது.  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பேரவை முன்னதாகவே தொடங்கப்படுகிறது.

மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.  விளவங்கோடு தொகுதியில் வென்ற தாரகை கத்பட் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.  நாளைய தினம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ் சினிமாவில் மண், மரபு, பண்பாடு சார்ந்த படங்கள் மீண்டும் அதிகம் வரவேண்டும் – இயக்குநர் முத்தையா!

Web Editor

“ஆதீனங்கள் தமிழ், சைவத்தை வளர்த்து வருகின்றன”- அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar

உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது பாகிஸ்தான்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading