"The person arrested in the student sexual assault case should be given appropriate punishment as soon as possible" - Thaweka leader Vijay!

மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…

View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
One arrested on complaint of sexual assault by college student - Police report!

கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
"The culprits will soon be brought to justice" - Minister Kovi Chezhiyan explains the sexual harassment allegations!

“விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன்…

View More “விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!

பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

View More பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்…

View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று…

View More சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!
#Chennai | 10th incident in 2 months… Pandemonium at #AnnaUniversity!

#Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது தொடர்பாக…

View More #Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

#AnnaUniversity தேர்வுக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுக்…

View More #AnnaUniversity தேர்வுக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

#specialarrearexam : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்போர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை மறுதேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா…

View More #specialarrearexam : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
The Role of Political Parties in Protecting Children's Rights - A 2-Day Seminar Organized by the UN in Chennai!

குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு – சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!

குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு என்ற தலைப்பில்  சென்னையில் ஐ.நா 2 நாள் கருத்தரங்கு நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. ஐநாவின் குழந்தைகள் நல…

View More குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு – சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!