அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது…

View More அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்…

View More பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!

உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து…

View More அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்கவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

View More மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல்…

View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“... உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“… உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் காவல்துறை தரப்பில் இருந்து கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக…

View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “காவல்துறை தரப்பில் இருந்து எப்.ஐ.ஆர் கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன“… உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!
“Action will be taken against those who spread the photo and FIR copy of the student abuse case” - Police Commissioner Arun Kumar warns!

“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…

View More “மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

“பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை” – கனிமொழி எம்.பி. பதிவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட…

View More “பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை” – கனிமொழி எம்.பி. பதிவு!
“How can we believe that CCTV is not operational in an important university?” - Edappadi Palaniswami questions!

“முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்)…

View More “முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Anna University sexual assault case - Gnanasekaran remanded in judicial custody for 15 days!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்…

View More அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!