சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!

சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை யானைகவுனி பகுதியில் இன்று காலை போலீசார் வழக்கமான சோதனையில்  ஈடுபட்டனர். இந்த  சோதனையின் போது ரூ. 1 கோடி…

View More சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!