14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து – ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே விபத்திற்கு காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் பகீர் தகவல்!

14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம்…

View More 14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து – ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே விபத்திற்கு காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் பகீர் தகவல்!

ஆந்திரா ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் – ரயில்வே அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் என  ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த…

View More ஆந்திரா ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் – ரயில்வே அறிவிப்பு

ஆந்திரா ரயில் விபத்து : மீட்பு பணிகள் தீவிரம் – பல ரயில்கள் ரத்து..!

ஆந்திரா ரயில் விபத்து ஏற்பட்டு 9பேர் உயிரிழந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று…

View More ஆந்திரா ரயில் விபத்து : மீட்பு பணிகள் தீவிரம் – பல ரயில்கள் ரத்து..!