மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட்…
View More சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!AnbumaniRamadoss
சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..! – ராமதாஸ் பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கருத்தரங்கம்…
View More சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..! – ராமதாஸ் பேச்சுசாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டி
சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை…
View More சாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டிமேகதாது விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :…
View More மேகதாது விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
’மது’ வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…
View More காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பிவிடாதீர்!! – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :…
View More டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பிவிடாதீர்!! – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தருமபுரி…
View More 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி!
5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More 5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி!அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!
அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடாமல் இருக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: குஜராத்தை சேர்ந்த…
View More அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்
என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி…
View More என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்