“சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்” – #AnbumaniRamadoss

சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும். அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

View More “சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்” – #AnbumaniRamadoss

கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலப்பு; தொற்றுநோய் & தீ விபத்து ஏற்படுமென பொதுமக்கள் அச்சம்

சென்னை ஆர்.கே நகர் பகுதியில் கழிவுநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து சாலையில் வெளியேறுவதால் தொற்றுநோய் மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது சென்னை ஆர்.கே நகர் பகுதிக்கு உட்பட்ட 38 வது வார்டில்…

View More கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலப்பு; தொற்றுநோய் & தீ விபத்து ஏற்படுமென பொதுமக்கள் அச்சம்