TNGovt ,Chennai ,ChennaiAirShow ,ChennaiMarina ,MarinaAirShow,IAF ,IAFAirShow,IndianAirForce,AirShow,

#MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி,…

View More #MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
TNGovt ,Chennai ,ChennaiAirShow ,ChennaiMarina ,MarinaAirShow,IAF ,IAFAirShow,IndianAirForce,AirShow

#ChennaiAirShow | “5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்ததை விபத்தாக கடந்து செல்ல முடியாது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை…

View More #ChennaiAirShow | “5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
AnbumaniRamadoss ,PMK ,TNGovt ,Chennai ,ChennaiAirShow

#ChennaiAirShow | “ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை…

View More #ChennaiAirShow | “ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
chennaiairshow, mkstalin,cmotamilnadu, tamilnadu,

#ChennaiAirShow | “அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்…

View More #ChennaiAirShow | “அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!