திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கழிவறையை தூய்மைப் பணியாளர்கள்…

View More திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்

பெண் ஒருவர், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு காலால் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள சிறிய அறையின் கதவை மூடும் காணொளி தற்போது பரவலாக பகிரப்படுகிறது. பயணங்கள் எப்போதும், இனிமையானதாக அமைந்துவிடுவது இல்லை, அது பல…

View More கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டம்

சென்னை விமான நிலையத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் சென்னை விமான நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில்…

View More 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டம்

‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

விரைவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில்…

View More ‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் சிறிய மாற்றம் செய்து, மத்திய சுகாதாரத்துறை…

View More வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள்…

View More தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்

பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்

விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நடிகை சுதா சந்திரன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. தமிழில், வசந்த ராகம், சின்னப்பூவே…

View More பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்

தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

தூத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளை இறக்கிவிட செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட செல்லும்…

View More தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

ஜம்மு விமானப்படை தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. ஜம்மு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால், உயிரிழப்புகள்…

View More ஜம்மு விமானப்படை தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

சென்னைக்கு தினசரி இயக்கப்பட்ட விமான சேவை 10 நாட்களுக்கு ரத்து!

ஊரடங்கு காரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை நாளை முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில் இருந்து…

View More சென்னைக்கு தினசரி இயக்கப்பட்ட விமான சேவை 10 நாட்களுக்கு ரத்து!