பரந்தூர் விமான நிலையம்- வலுக்கும் போராட்டம்

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்படும் என மத்திய,…

View More பரந்தூர் விமான நிலையம்- வலுக்கும் போராட்டம்

பரந்தூர் விமானம் நிலையம்; கிராம மக்கள் எதிர்ப்பு

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், புதிதாக விமான…

View More பரந்தூர் விமானம் நிலையம்; கிராம மக்கள் எதிர்ப்பு

ரத்தின கற்களை விழுங்கி சென்னைக்கு கடத்தி வந்த தந்திரக்காரர் கைது

இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.   இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள்…

View More ரத்தின கற்களை விழுங்கி சென்னைக்கு கடத்தி வந்த தந்திரக்காரர் கைது

இண்டிகோ விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

பாகிஸ்தானின் கராச்சியில் இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இந்திய விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்த ஐதராபாத் நகருக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகர…

View More இண்டிகோ விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கம். சிகரெட், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு…

View More துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

“முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை,…

View More “முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”

சென்னையின் 2-வது விமான நிலையம் எது தெரியுமா?

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பன்னூர், பரந்தூரை விடத் தூரம் குறைவாக இருப்பதால், அங்கு 2-வது விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு…

View More சென்னையின் 2-வது விமான நிலையம் எது தெரியுமா?

தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு…

View More தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்

சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்…

View More சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடந்து…

View More சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்