தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்

தஞ்சாவூர் தேர்த் திருவிழா  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கவுள்ளனர். தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர்…

View More தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்

சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவி – முதலமைச்சர்

நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை…

View More சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவி – முதலமைச்சர்

தேர் விபத்து; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

View More தேர் விபத்து; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்

மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில்…

View More மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி

பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…

View More பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

சாலை தடுப்பில் கார் மோதியதில் மூவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் – மனைவி உள்பட மூவர் உயிரிழப்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் – லதா தம்பதி, தங்கள்…

View More சாலை தடுப்பில் கார் மோதியதில் மூவர் உயிரிழப்பு

லாரி, பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஆம்னி பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு. தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி…

View More லாரி, பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு

வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை  4 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது…

View More வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி

கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியினை சேர்ந்த முருகேசன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில்…

View More கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சிறுவன் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

சென்னை வளசரவாக்கம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 6 கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு…

View More சிறுவன் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்