தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்

தஞ்சாவூர் தேர்த் திருவிழா  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கவுள்ளனர். தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர்…

View More தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: இபிஎஸ், ஓபிஎஸ் நாளை தஞ்சாவூர் பயணம்