மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேசிய பசுமைத் திர்ப்பாயம் பரிந்துரை!
மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்குவதால், மாநில அளவிலான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தென்...