மதுரை அருகே ஓய்வூதியத்திற்காக 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சௌடார்பட்டி – மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. கடந்த 2009 ஆம் ஆண்டு…
View More 12 ஆண்டுகளாக ஓய்வூதியத்திற்காக அலையும் சத்துணவு ஊழியர்!அரசு ஊழியர்
அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வு – விலக்கு பெறும் வயது 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வுகளுக்கு விலக்கு பெறும் வயதை தமிழ்நாடு அரசு 55ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துறை…
View More அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வு – விலக்கு பெறும் வயது 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடுஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர்நீதிமன்ற…
View More ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி