ஏற்கனவே திறக்கப்பட்ட திட்டத்தை, மீண்டும் திறக்க எம்எல்ஏ வருவதாக திடீர் பரபரப்பு!

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி பொம்மன்பட்டியில் கடந்த 8 தேதி அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்த ஜல் ஜீவன் திட்டத்தை, பவானி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே சி…

View More ஏற்கனவே திறக்கப்பட்ட திட்டத்தை, மீண்டும் திறக்க எம்எல்ஏ வருவதாக திடீர் பரபரப்பு!

பசுமை நிறைந்த நினைவுகளே….25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கோபிசெட்டிபாளையம் அருகே 1998-99 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடை பெற்றது. கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1998-99 ம் ஆண்டு பத்தாம்…

View More பசுமை நிறைந்த நினைவுகளே….25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானை!

ஈரோடு அருகே அடசபாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வனப்பகுதியிலிருந்து வழி மாறி வந்த ஒற்றை ஆண் யானை தஞ்சமடைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வழி தவறி ஒற்றை ஆண் யானை ஒன்று…

View More விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஒற்றை யானை!