அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!

குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர்…

View More அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!

குடியாத்தம் அருகே களைகட்டிய எருது விடும் திருவிழா!

குடியாத்தம் அருகே மாடு விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தில் 21 ஆம் ஆண்டாக மஞ்சு விரட்டு என்னும் மாடு விடும் திருவிழா நடை பெற்றது. எருது…

View More குடியாத்தம் அருகே களைகட்டிய எருது விடும் திருவிழா!

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டை  வேதாந்த் நகர்…

View More செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும்…

View More சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!