உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவில் கண்ணன் தேர்வு!
அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் தேர்வாகியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் என்பவர் பிப்ரவரி மாதம் பஞ்சாப்பில் நடந்த சர்வதே...