திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!

ஏடிஎம் கொள்ளை – நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம்

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான ஹாரீப் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்போது முக்கிய குற்றவாளியான ஹாரீப்பின் புகைப்படம் நமது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு…

View More ஏடிஎம் கொள்ளை – நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம்

ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை ஏடிஎம் பணம் கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம்…

View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்

ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!

தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் 5 தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் விரைந்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில்…

View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!

தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!

தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில்…

View More தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!

பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி

பொங்கல் பண்டிகைக்கு பண்டு சீட்டுகள் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம், செய்யாறு காவல் ஆய்வாளர் காசு வராது, உங்கள் மேல் கேஸ் தான் வரும் என்று மிரட்டி பேசிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை ஏமாற்றியவர்களின்…

View More பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி

பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…

View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.…

View More திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : பக்தர்கள் தரிசனம்

நாக நதிக்கு மீண்டும் உயிர் அளித்த பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நாம் முக்கியமாக கொண்டாட வேண்டியது, ‘உலக நதி தினம்’ என பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ’மன் கி பாத்’ என்ற…

View More நாக நதிக்கு மீண்டும் உயிர் அளித்த பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு

ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 )…

View More பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு