இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில்…

View More இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!

கொரோனா சிகிச்சையின் தேவைக்கேற்ப, மருத்துவர்கள் ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உணவுத்துறை அமைச்சர்…

View More தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…

View More வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…

View More மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 19 மாநிலங்களில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான்,…

View More 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!

மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல்…

View More அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!

அரசு மருத்துவக்கல்லூரி ரெம்டெசிவர் மருந்து விற்பனை!

அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…

View More அரசு மருத்துவக்கல்லூரி ரெம்டெசிவர் மருந்து விற்பனை!

கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!

மாநிலத்தில் தேவையான அளவு மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு, தடுப்பூசி இருப்பு மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பை கண்காணிக்க கொரோனா போர்கால அறை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…

View More கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!