அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…
View More அரசு மருத்துவக்கல்லூரி ரெம்டெசிவர் மருந்து விற்பனை!ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.…
View More ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!