கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்கு பறை இசைத்து நன்றி தெரிவித்த மாணவர்கள்!
மேட்டுப்பாளையம் அருகே அணை கட்டி பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்குப் பறை இசைத்து நன்றி தெரிவித்த பழங்குடியின மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள...