கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

நாடு முழுவதும் ஒரே நாளில்ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

View More கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 19 மாநிலங்களில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான்,…

View More 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி…

View More ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

ஈரோட்டில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த மருத்துவமனை கொரோனா…

View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 12,652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு!

கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்து வருவதால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக வெளியூர்களுக்கு செல்வோர் தங்கள் பயணங்களை தள்ளி…

View More சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு!

நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரம்

திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்டவரும் சிகிச்சை குறித்து விவரங்களை காண்போம். நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று…

View More நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரம்

முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு அபராதம் விதிப்பு: போலீசார் அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…

View More முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு அபராதம் விதிப்பு: போலீசார் அதிரடி!

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 4,276 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 84,658 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4,276 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு