கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியுமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி…
View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை!கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!
மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த, நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாத 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.…
View More மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!
கொரோனா தொற்றால் இன்று 1,289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றில் இருந்து 668 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 75,035 நபர்களுக்கு நடப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…
View More இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!