கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

View More கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 12,652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,09,533 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10,941 பேருக்கு நோய்த்தொற்று…

View More தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353…

View More இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு பதிலாக, வேறு சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 52 )…

View More கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று…

View More தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.கடந்த 24 மணி…

View More ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

வங்கதேசத்தில் மீண்டும் லாக்டவுன்!

வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 6…

View More வங்கதேசத்தில் மீண்டும் லாக்டவுன்!

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் புதிதாக, 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்தில், 39 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி